Monday, March 8, 2021

முக்காலம்

 

முக்காலம்

கடவுளை நினை

மனிதனை மற

 

கடவுளை மற

மனிதனை நினை

 

கடவுளை மற

மனிதனை மற

'மநு'வை நினை.

No comments:

Post a Comment

குடிசை வாசிகள்

  நவீன மயமாக்கப்பட்ட நகர வீதியின் பூர்வகுடிகள் மழை பெய்து விட்டால் வானத்தின் கருமேகங்கள் எல்லாம் வந்துவிடும் வீதிகளில் ...